ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெங்களூர் சிட்டியில் மாடர்ன் கேர்ளாக வளைய வந்தவர்தான் அட்டகத்தி நந்திதா. ஆனால் அப்படிப்பட்ட அவரை கோலிவுட்டுக்கு கொண்டு வந்து பாவாடை தாவணி கட்டி பக்கா தமிழச்சியாகவே நடிக்க வைத்தனர். அது அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட்டாகி விட இப்போது கிராமத்து கதை என்றாலே கூப்பிடு நந்திதாவை என்றநிலை ஆகிவிட்டது. அந்தவகையில், முண்டாசுப்பட்டி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்தும் உப்புகருவாடு உள்பட சில கிராமத்து கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.