ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தினேஷ்-நந்திதா நடித்த அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அந்த படத்தின் மெகா ஹிட் அவரை கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்க வைத்தது. முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும சூப்பர் ஹிட்டானதால் இப்போது ரஞ்சித்தும் கோலிவுட் ஹீரோக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். இந்த நிலையில், சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கும் விசிட் அடிக்கும் ரஞ்சித், அப்போது அப்படங்களின் இயக்குனர்களை வாழ்த்தி பேசும்போது, சினிமாவைப்பற்றியும், சினிமா ரசிகர்களைப்பற்றியும் தனது கருத்தினை எடுத்து வைக்கிறார்.
அப்படி அவர் கூறுகையில், முதலில் டைரக்டர்கள் படமாக்கும்போகும் கதையில் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் கன்டெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கானதாக இருக்க வேண்டும். கதைக்களம் அழுத்தமாக இருக்கும்போதுதான் படங்கள் வெற்றி பெறுகின்றன. தரமான படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான் தமிழ் சினிமாவின் வரலாறு. அந்த வகையில், டைரக்டர்கள் தங்களுடைய வேலையை ஒழுங்காக செய்தாலே அது அவர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போய் விடும் என்கிறார் ரஞ்சித்.