காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
கோகைய்ன் போதைப்பொருள் வைத்திருந்ததாக, மலையாள நடிகர் சாக்கோ உள்ளிட்ட 5 பேரை, கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கடவந்தரா பகுதியில், நடிகர் சாக்கோவிற்கு சொந்தமான பிளாட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கோகைய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக, நடிகர் சாக்கோ, உதவி இயக்குநர் பிளெஸ்ஸி மற்றும் 3 மாடல் அழகிகளை கைது செய்துள்ளனர்.