ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிட்டூர் படப்பிடிப்பில், நேரம் தவறாமையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தினமும் ஷூட்டிங்கிற்கு வர வேண்டும் என்று காத்ரீனா கைப்பிற்கு, டைரக்டர் அபிஷேக் கபூர் நிபந்தனை விதித்துள்ளார். ரன்பீர் கபூர், காத்ரீனா கைப், சமீபகாலமாக சேர்ந்து சுற்றி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அவர்கள் இணைந்தே பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், காத்ரீனா, பிட்டூர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பில், சிலநேரம் காத்ரீனா வர தாமதமானதையடுத்து, அபிஷேக், கடும் கோபமுற்றார். இதனையடுத்து, இந்த படத்தின் சூட்டிங் முடிகின்றவரை, ரன்பீருடன் செல்ல காத்ரீனாவிற்கு, அபிஷேக் தடை விதித்துள்ளார்.