ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள், தற்போது சினிமா மீது மோகம் கொண்டு கோடம்பாக்கத்தில் கால்பதித்து வருகின்றனர். அந்த வகையில் வஜ்ரம் படத்தை தயாரித்திருக்கும் ஜெய்சந்து ஜெயின் வருடத்திற்கு 12 படங்கள் தயாரிக்க போகிறாராம். இதை கேள்விப்பட்ட புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுருக்கும் கலைப்புலி தாணு அந்த தயாரிப்பாளரிடம் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் அப்படி செய்தால் நான் உங்களுக்கு கடைசிவரை பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இதை மறுக்க முடியாமல் ஜெய்சந்து ஜெயின் 10 நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரொக்கம் வழங்கினார். இந்த நிகழ்வு வஜ்ரம் ஆடியோவில் தாணு தலைமையில் நடந்தது.