ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேயை இயக்கிய கருப்பு கண்ணாடி இயக்குனர் அடுத்து நாட்டாமை நடிகரை வைத்து படம் இயக்கப்போகிறாராம். இதற்கான கதையை நாட்டாமையிடம் சொல்லி ஓகே வாங்கினாராம். நாட்டாரமயின் மனைவியே தயாரிப்பதாகவும் முடிவாச்சு. இந்த நிலையில் நாட்டாமையிடம் கண்ணாடி இயக்குனர் சொன்ன கதை ஏற்கெனவே வோர்ல்ட் நாயகனுக்கு சொல்லி அவர் ரிஜக்ட் பண்ணின கதைன்னு தெரிய வந்துச்சாம். இதை மறைச்சு ஏன் கதை சொன்னீங்கன்னு நாட்டைமையின் மனைவி கண்ணாடி இயக்குனரை பிடிச்சு எகிற... "அவருக்கு சொன்ன கதைதான் ஆனால் அதை நாட்டாமைக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தியிருக்கேன்"னு சொல்லி சமாளிச்சாராம் கண்ணாடி. ஆரம்பமே பிரச்சினையா இருக்கேன்னு இப்போதைக்கு ப்ராஜக்கை வெயிட்டிங் லிஸ்டுல வச்சிருக்காங்களாம்.