ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்ன பசங்க கதை என்றால் மூளையை போட்டு கசக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுபவர் இயக்குனர் பாண்டிராஜ். தற்போது சிறுவர்களை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்துள்ளது. இதற்கு முன்பு ஜோதிகாவை நடிக்க வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார். அது முடியாமல் போனது. காரணம் ஜோ மலையாள படம் ஒன்றை ரீமேக் செய்து அதில் நடிக்கிறார். இவரின் காதல் கணவர் சூர்யா படத்தை தயாரிக்கிறார். இது தான் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்காமல் போனதற்கு முக்கிய காரணமாம்.