விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமுத்திரகனியின் உதவியாளர் சிவகார்த்திக் இயக்கும் படம் 'ரீங்காரம்', ஹரி இயக்கத்தில், சேவல் படத்தை தயாரித்த ஜே ஸ்டூடியோ ஜின்னா தயாரிக்கிறார். புதுமுகம் பாலாவுடன் ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். கலாபவன் மணி, ஆடுகளம் ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
"இது ஒரே நாளில் நடக்கும் கதை. வடசென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை திருச்சி பின்னணியில் சொல்கிறோம். இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. புதிய கதையெல்லாம் இல்லை. உணர்வுபூர்வமான யதார்த்தமான கதை. அதை சொல்கிற விதத்தில் புதிதாக சொல்ல சில முயற்சிகளை செய்திருக்கிறேன். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்டோம். இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இது புதியவர்களின் எளிய முயற்சி" என்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.