மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் அவரது குழந்தைகளை கொன்று விடுவதாக கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது, கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 வயது இருக்கும் என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளோம். அவனிடம் நடத்திய விசாரணையில், தான் தாதா சோட்டா ராஜனின் அமைப்பை சேர்ந்தவன் என்றும், தனககு் 15 வயது இருக்கும் போதே, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாள பயிற்சி பெற்றவன் என்றும், மாதுரி தீட்சித்திடம் இருந்து பணம் பறிக்கவே, அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக, அந்த வாலிபர் தெரிவித்ததாக போலீஸ் உயர்அதிகாரி கூறினார்.