பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார் கமல். 1975ல் அந்தரங்கம் என்ற படததில் ஞாயிறு ஒளிமழையில் என்ற பாடலை முதன்முதலாக பின்னணி பாடத் தொடங்கிய அவர், அதன்பிறகு சிவப்பு ரோஜாக்களில் நினைவோ ஒரு பறவை, தேவர் மகனில் இஞ்சி இடுப்பழகி என இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ரஜினியையும் பின்னணி பாட வைக்கும் முயற்சிகள் நடநதபோது, மன்னன் படத்தில் இளையராஜாவின் இசையில் துடிக்குது தளிரு என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார். ஆனால், அவர் பாடியது வசன நடையில் அது சரி, அது சரி -என்று ஒலித்தது. அதற்கே ரஜினி ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர்.