ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த ஸ்பாவில், போலீசார் நடத்திய சோதனையில், அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஸ்பா உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண்கள், மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பிரியங்கா சோப்ராவிற்கு சொந்தமான கட்டிடத்தில், ஷரிஸ்மா ஸ்பா அண்ட் பியூட்டி சென்டர் என்ற பெயரில் ஸ்பா இயங்கி வந்தது. இங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிரியங்கா சோப்ரா என்பது தெரியவந்தது. பிரியங்கா சோப்ரா, கட்டிடத்தை, வாடகைக்கு விட்டிருந்ததாகவும், இந்த செய்தியால், பிரியங்கா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் பிரியங்கா சோப்ரா என்பது தெரியவந்தது. பிரியங்கா சோப்ரா, கட்டிடத்தை, வாடகைக்கு விட்டிருந்ததாகவும், இந்த செய்தியால், பிரியங்கா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.