சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
குழந்தை பிறப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் வராமல் இருந்தது இல்லை. அந்தளவுக்கு பிரபலமானவர் அவர். கடந்த மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது, ''ஜாஸ்பா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், கரண் ஜோகர் தனது அடுத்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயை தமது படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகிறார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரன்பீர் கபூர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா சர்மாவும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். ஐஸ்வர்யா ராய், இந்தப்படத்தில் இன்னும் நடிப்பது உறுதியாகவில்லை. ஆனால் நிச்சயம் அவர் நடிப்பார் என்கிறார்கள்.