ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்வரா பாஸ்கர், ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாது, டப்பிங் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, பிசியான நடிகையாக இவர் திகழ்கிறார். இதுகுறித்து ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது, தான் தற்போது பிரேம் ரதான் தான் பயோ படத்திலும், மற்றும் மற்றொரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும், எனக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, அதே சமயத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறேன். காலையில், வீட்டில் இருந்து கிளம்பும நான், கர்ஜத் பகுதியில் நடைபெற்று வரும் சூட்டிங்கில் பங்கேற்ற பிறகு, மாலை நேரத்தில், சல்மான் உடன் நடிக்கும் படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங்களில் பங்கேற்று வருகிறேன். இது எனக்கு புதியதொரு அனுபவமாக இருக்கிறது. 2015ம் ஆண்டில் வெளிவரவுள்ள, தனது படங்களை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ஸ்வரா கூறினார்.