ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சூர்யா நடித்த வரும் படம் மாஸ். தொடர்ந்து ஆக்சன் கதைகளாக நடித்து வந்த சூர்யா, அஞ்சானில் கையை சுட்டுக்கொண்டதால் அதற்கு மருந்திடும் வகையில், இப்போது திகில் படத்தில் நடித்துக்கொண்டிருககிறார்., ஒரு மாஸ் ஹீரோவே இப்படி திகில் கதையில் நடிக்கிறாரே என்று விமர்சனங்ள் எழுந்தபோதும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், இந்த படத்தை ஹிட்டாக கொடுத்து ஆட்டம் கண்டிருக்கும் மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட வேண்டும் என்று முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் சூர்யா.
இந்த நிலையில், அடுத்தபடியாக யாவரும் நலம் படததை இயக்கிய விக்ரம்குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் அவர் நடிக்கிறார். மாஸ் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருவாரியாக முடிந்து விட்டதால, இந்த படத்தின் கதையைக்கேட்டு உடனே ஓகே செய்திருக்கிறார் சூர்யா. அதோடு, ஒரு படத்தின் ரிசல்ட்டைப்பார்த்து விட்டு அடுத்த படத்தில் நடிக்கும் பாணியை மாற்ற வேண்டும் என்பதற்காகவே மாஸ் வெளியாகும் முன்பே இந்த படத்தில் நடிக்கப்போகிறாராம் சூர்யா.