ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமன்னாவும், பிபாஷா பாசுவும், ஒரு இந்தி படத்தில் நடிக்கின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'ஈகோ பிரச்னை காரணமாக, இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்குள், போதும் போதுமென்றாகி விட்டதாம் படக் குழுவினருக்கு. இந்நிலையில், அந்த படத்தின் இயக்குனரான சாஜித் கானை, தமன்னா தீவிரமாக காதலித்து வருவதாக செய்திகள் பரவியுள்ளன.
இதையடுத்து அவசர கதியில், அந்த செய்திக்கு மறுப்பு கொடுத்துள்ளார் தமன்னா. 'சாஜித் கான் எனக்கு அண்ணன் போன்றவர். அவருடன் என்னை இணைத்து செய்தி பரவியிருப்பது, வேதனையாக உள்ளது. நான் வளர்வது சில நடிகைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான், இப்படி தவறான செய்திகளை பரவ விட்டு, என் வளர்ச்சியை தடுக்க சதி செய்கின்றனர் என, கூறியுள்ளார், தமன்னா.