ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக பாலிவுட் படங்களில் தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர்கள் ஆதிக்கம் அதிகரித்திருப்பதைப்போன்று, இங்குள்ள ஸ்டன்ட் நடிகர்களும் பாலிவுட் படங்களில் அதிகமாக இடம்பிடித்து வருகின்றனர். இது நீண்டகாலமாக நடக்கிறது என்றாலும், சல்மான்கான் நடித்து வரும் மென்டல் என்ற படத்தில் பாலிவுட் ஸ்டன்ட் நடிகர்களை விட தென்னிந்திய ஸ்டன்ட் நடிகர்களே அதிகமாக இடம்பெற்றிருந்தார்களாம்.
இதனால் அங்குள்ள ஸ்டன்ட் நடிகர்கள் ஒன்றுகூடி போராட்ட தொடங்கி விட்டார்களாம். தென்னிந்திய ஸ்டன்ட் நடிகர்களை இந்தி படங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக இருக்கிறதாம். அதன்காரணமாக, மென்டல் படப்பிடிப்பு கடந்த 12 நாட்களாக நடைபெறவில்லையாம். இதனால் அதன் படாதிபதிக்கு 25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த பிரச்னை இன்னும் வலுவாகும் என்பதால், மேலும் சில படங்களில் பணியாற்றி வரும் தென்னிந்திய ஸ்டன்ட் நடிகர்களை நீக்கி வருகிறார்களாம்.