ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாருக் கான்-தீபிகா படுகோனே நடிப்பில் தயாராகி வரும், "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில், "ஒரு பாடலுக்கு மட்டும் ஆட முடியுமா என, நயன்தாராவை அணுகினர், படக் குழுவினர். ஆனால், நயன்தாரா மறுத்து விட்டார்.இதனால், இந்த குத்தாட்ட வாய்ப்பு, தற்போது பிரியா மணிக்கு கிடைத்துள்ளது. படத் தயாரிப்பாளர்கள் கேட்டதுமே, ஓ.கே., கூறி விட்டாராம், பிரியா மணி. "சென்னை எக்ஸ்பிரஸ் படக் குழுவினர், இதுகுறித்து கூறுகையில்,"இந்த படத்தில், ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடுவதற்காக, தென் மாநில மொழி நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். நயன்தாரா, சமந்தா, பிரியா மணி, இவர்களில் யாராவது ஒருவரை, நடனமாட வைப்பது என, முடிவு செய்திருந்தோம். தற்போது, பிரியா மணியை ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றனர்.