தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் | சின்மயி கணவர் இயக்குனர், நடிகர் ராகுல் பிறந்தநாள் : ரஷ்மிகா வாழ்த்து | பிளாஷ்பேக்: நோயை ஜெயித்து, காதலில் தோற்ற விஜி | இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா | பிளாஷ்பேக்: காட்சிகளை விற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் | தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : சம்பளம் 50 கோடி? |
இளையராஜாவை தமிழ் திரையுலகின் இசைஞானி என்றே அழைக்கின்றனர். அவரும் அப்படி அழைக்கப்படுவதையே விரும்புகிறார். அதோடு ஆன்மிக ஞானியாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் இளையராஜா, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த "நீதானே என் பொன்வசந்தம்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கள்ளக்காதலன், கள்ளக்காதலி பற்றி பேசியதும், பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இந்தியில் இருந்து ஒரு ட்யூனை எடுத்து தமிழில் போட்டு, அந்தப்பாடலை ஹிட் செய்ததை போட்டுக்கொடுத்ததோடு, நான் இதுவரை காப்பியடித்ததே இல்லை... என்று பேட்டி கொடுத்ததையும் கண்ட சீனியர் சினிமா விமர்சகர் ஒருவர், இசைஞானிக்குள் இன்னமும் பொறாமை ஞானி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறார் போலும்... என கிண்டலடித்தது மீடியா வட்டாரத்தில் மிரட்டலான சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தியது உண்மை!
ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!!