ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரபரப்புக்கு பெயர் போன அந்த ஆந்திர ரெட்டி நடிகை கடந்த மாதம் வரை சினிமா வாய்ப்பு இல்லாததால் தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக ஆந்திர தேசத்து மீடியாக்களிடம் கண்ணீர் வடித்தார். ஆனால் சென்னையில் 3 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறியுள்ளார். அந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது யார்? எதற்காக என்பதுதான் இப்போதைய கோடம்பாக்கத்தில் உலவும் மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் அந்த ராகவேந்திர சாமிகளுக்கும், முருகசாமிகளுக்கும்தான் தெரியும் என்கிறார்கள்.