ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போர் வந்திருச்சு இனி பாலிடிக்சுல குதிச்சிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி சுறுசுறுப்பாகிட்டாரு உச்ச நடிகரு. இந்த நேரத்துல மனைவி பெயர் பண விவகாரங்களால் மீடியாக்களில் வருவதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் உச்ச நடிகர். சில ஆயிரம் வாடகை பிரச்சினையிலிருந்து பல கோடிகள் வரைக்கும் மனைவி பேர்ல வரும் புகார் அவரது மனநிம்மதிய கெடுக்குதாம். போர் வந்த நேரத்துல புயலும் சேர்ந்து வருதேன்னு கலக்கத்துல இருக்காங்களாம் ரசிகர்கள்.