ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனி ஒரு வில்லானாக மீண்டும் வந்த நடிகர் சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராம். பேசிய சம்பளத்தை பேசிய நாளில் கொடுக்காவிட்டால் அதன்பிறகு ஒரு அடி எடுத்து வைக்க மாட்டாராம். சம்பள விஷயத்தில் "நோ செண்டிமெண்ட். ஒன்லி அக்ரிமெண்ட்" என்பதுதான் அவரது பாணியாம். செஸ்வேட்டை படத்தில் நடித்தற்கு சில லட்சங்கள் தான் சம்பள பாக்கியாம். அதனால் படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறாராம். படத்தை தயாரிக்கும் காமெடி நடிகர் இப்போது அவருக்கு சம்பளம் செட்டில் பண்ண கடனுக்கு அலைந்து கொண்டிருக்கிறாராம்.