ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடங்காதவன் தியேட்டரில் ஒரே நாளில் அடங்கிப்போனதில் தாடி டாடியும், மகனும் ரொம்பவே அப்சட். சரிந்த மகனின் இமேஜை தூக்கி நிறுத்த தாடி டாடி ஒரு புது முயற்சியில இறங்கி இருக்காரு. சில வருடங்களுக்கு முன்பு மகன் இயக்கி பாதியில் நின்று போன கெட்டபய படத்தை தூசி தட்டி எடுத்திருக்காரு. அதுல நடிச்சவங்களை சந்தித்து பேசி மீதிய எடுக்க திட்டம் போட்டிருக்காரு. சில கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. படத்தை முடி என்று மகனிடம் சொல்லியிருக்காராம் டாடி.