ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் தயாராகும் பிரமாண்ட வரலாற்று படத்திலிருந்து வாரிசு நடிகை விலகிய பிறகு அந்த இடத்தை பிடிக்க பல நடிகைகள் முயற்சி பண்றாங்களாம். ஆனால் தேவசேனா நடிகை அல்லது ஒன்பதுதாரா என்பதுதான் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு. தேவசேனா நடிகை திருமணத்திற்கு தயாராகி வருவதால் நோ சொல்லிவிவிட்டார். அடுத்து ஒன்பதுதாராவிடம் பேசி வருகிறார் இயக்குனரின் மனைவிகுலம். முழுக்கதையும் என்னிடம் தர வேண்டும். கரெக்டான ஷெட்யூல் இருக்க வேண்டும், இடையில் வேறு படங்கள் நடிக்க தேதி ஒதுக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக பல கோடி சம்பளம் இந்த நிபந்தனைகள் ஓகேன்னா வாங்கன்னு சொல்லிட்டாராம் தாரா.