ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கை புள்ளைய இடுப்புல வச்சிக்கிட்டே ஊர்முழுக்க தேடின கதை மாதிரி ஆகிப்போச்சு மகிழ்மதி தேசத்து காதல் சமாச்சாரம். தேவசேனாவும், பாகுபலியும் நிஜமாகவே லவ் பண்ணிக்கிட்டிருந்திருக்காங்க. இது தெரியாம இரண்டு பேருக்கும் தனித்தனி காதல் கதைகளை எழுதிக்கிட்டிருந்தன தெலுங்கு மீடியாக்கள். இப்போது தேவசேனா, பாகுபலி காதல் கதையை தீவிரமாக எழுதிக்கிட்டிருக்காங்க. எந்த பிரச்சினைக்கும் உடனடி ரீயாக்ஷன் கொடுக்கும் நடிகை கூட இதுவரை மவுனம் காக்கிறார். நடிகர் எப்போதும் போல அமைதி காக்கிறார். இரண்டுமே காதலை உறுதி செய்கிறது என்கிறார்கள்.