சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ்த் திரையுலகில் சில வாரங்களுக்கு முன்பு டிவிட்டரில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்தப் பின்னணிப் பாடகி. சில நடிகர்களும், நடிகைகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவருடைய டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, ரசிகர்களும் அடுத்து என்னென்ன புகைப்படங்கள் வெளியாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக சிலரது முயற்சியால் அந்த பாடகியை நாட்டை விட்டே அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்தாலும் அந்தப் பாடகி வெளியிட்ட புகைப்படங்களில் தன்னுடைய புகைப்படமும் இருந்தது குறித்து அந்த மூணுஷா நடிகை கடும் கோபமடைந்தார். அந்தப் பாடகி பற்றி வெளிப்படையாகவும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதனிடையே நடிகருடன், மூணுஷா நடிகை நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன் தோழிகள்தான் வெளியில் விட்டிருப்பார்கள் என எரிச்சலில் இருக்கிறாராம். அதனால் சமீப காலமாக பார்ட்டிகளுக்கும், வெளியில் போனாலும் தன்னுடைய தோழிகளை கூட சேர்த்துக் கொள்வதில்லையாம். எங்கே தனக்குத் தெரியாமல் புகைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்ற பாதுகாப்பும், பயமும்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.