ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டாமையின் வாரிசு நடிகை ஒரு மலையாளப் படத்திலிருந்து திடீரென்று விலகினார். விலகியோடு மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது சஸ்பென்சாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்த மலையாள தயாரிப்பாளர் ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. வாரிசு நடிகை விலகலையும், தயாரிப்பாளர் மீது தாக்குதலையும் முடிச்சு போட்டு பேசிக்கிட்டிருக்காங்க கோடம்பாக்கத்துல...!