மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நெடுஞ்சாலை வழியாக சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. கண்களால் பார்த்த படத்தில் வில்லிவேஷம் போட்டதில் பாப்புலராகிவிட்டார். பட வாய்ப்புகளும் குவிகிறது. ஆனால் அதற்காக அவரால் சந்தோஷப்பட முடியவில்லை. சமீபத்தில் திருமணம் செய்த அவருக்கு கணவர் வீட்டிலிருந்து ஏகப்பட்ட பிரஷர். "நடிச்சது போதும் வந்து குடும்பத்தை கவனிங்க"ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்களாம். இதனால் நடிப்பா குடும்பமா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாராம் நடிகை.