ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து ஆடிப்போயிருக்கிறார்களாம் திரையுலகினர். காரணம் எல்லா ஹீரோக்களுமே தங்கள் சம்பளத்தில் எப்படியும் பிளாக் மணியாகத்தான் வைத்திருப்பார்கள். வருமானவரியில் இருந்து தப்பிக்க இந்த வழியைத்தான் அவர்கள் பின்பற்றுவார்கள். வாங்கிய சம்பளத்தை கரண்சியாகவே வைத்திருக்கும் ஹீரோக்கள் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம். ஹீரோக்கள் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களும் கூட இந்த பிரச்னையால் தவித்து வருவதாக கூறப்படுகிறது.