மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கரகாட்டக்காரியாக நடித்து புகழ்பெற்ற அந்த வாரிசு நடிகை இப்போது பெரிய தவிப்பில் இருக்கிறாராம். அப்பாவுக்கும், காதலனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவிக்கிறாராம். வெறுத்துப்போய்தான் காதல் பிரேக்அப் என்று டுவிட்டரில் சொன்னாராம். பின்னர் நண்பர்கள் வற்புறுத்த "நான் என்னை சொல்லவில்லை" என்று நழுவினாராம். அப்பாவையும், காதலனையும் ஒன்று சேர்க்க வாரிசு எடுக்கும் முயற்சிகளை சித்தி பேசியே கெடுத்து வருகிறாராம். அதனால் சித்தி மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.