ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரகாட்டக்காரியாக நடித்து புகழ்பெற்ற அந்த வாரிசு நடிகை இப்போது பெரிய தவிப்பில் இருக்கிறாராம். அப்பாவுக்கும், காதலனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவிக்கிறாராம். வெறுத்துப்போய்தான் காதல் பிரேக்அப் என்று டுவிட்டரில் சொன்னாராம். பின்னர் நண்பர்கள் வற்புறுத்த "நான் என்னை சொல்லவில்லை" என்று நழுவினாராம். அப்பாவையும், காதலனையும் ஒன்று சேர்க்க வாரிசு எடுக்கும் முயற்சிகளை சித்தி பேசியே கெடுத்து வருகிறாராம். அதனால் சித்தி மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.