ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலாபகாதலியாக வந்த அட்சயமான நடிகை யாரும் வாய்ப்பு தராததால் சொந்தப் படம் தயாரித்து அதில் நடித்தார். படத்தை ஒரு நடன இயக்குனர் இயக்கினார். மலேசியாவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடன இயக்குனருக்கும், நடிகைக்கும் கருத்து மோதல் ஏற்பட படத்தை பாதியில் விட்டுவிட்டு நாடு திரும்பி விட்டார் நடன இயக்குனர். கையில் பணமும் இல்லாமல் படத்தை இயக்க இயக்குனரும் இல்லாமல் தவித்த நடிகைக்கு மலேசியாயில் உள்ள அவரது நண்பர்கள் சிலர் உதவி செய்ய... மீதிப் படத்தை தானே இயக்கி நடித்து திரும்பியிருக்கிறார் நடிகை.