ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெயமான அந்த இசை அமைப்பாளர் பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம். புயலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவருக்கு இப்போது கையில் இருப்பது கெத்தான ஒரு படம்தான். அதனால் இசை கெத்து குறைந்திருக்கிறாராம். "அரண்மணை மாதிரி வீடு இருக்கு, கப்பல் மாதிரி கார் இருக்கு. ஆனால் கையில படம் இல்லையேன்னு புலம்ப ஆரம்பிச்சிருக்காராம். புயலுக்கு சமமாக சம்பளம் கேட்கிறதால தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இசை பக்கமே போறதில்லையாம். ஒரு கோடி கொடுங்க போதும்னு சம்பளத்தை குறைச்சிருக்காராம். இன்றைய டிரண்டுக்கு அதுவே அதிகம்னு சொல்றாங்களாம்.