ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அந்த தாடிக்கார டைரக்டர், தனது மகன் நடித்த இரண்டெழுத்து படம் வெளிவர முடியாமல் தடுமாறியபோது, மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தானே 30 கோடி வரை செலவு செய்து அந்த படத்தை வெளியிட்டார். ஆனால், 50 கோடி வசூலிக்கும் என்ற எதிர்பார்த்த படம் வெறும் 14 கோடிதான் வசூலித்ததாம். அதோடு, கூட்டிக்கழிச்சுப்பார்த்ததில் 9 கோடிதான் தாடிக்காரரின் கைக்கு வந்து சேர்ந்ததாம். மீதமுள்ளதை தியேட்டர்காரர்கள் அபேஸ் பண்ணிக்கொண்டார்களாம். அதனால், ஏற்கனவே மகன் நடித்த ஒரு மூன்றெழுத்து படத்தை ரிலீஸ் செய்து 10 கோடி வரை இழந்திருந்த அவர், இப்போது 20 கோடி இழப்பு ஏற்பட, ஆக மொத்தம் 30 கோடி ரவுண்டாக போய்விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மனிதர்.