சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அந்த தாடிக்கார டைரக்டர், தனது மகன் நடித்த இரண்டெழுத்து படம் வெளிவர முடியாமல் தடுமாறியபோது, மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தானே 30 கோடி வரை செலவு செய்து அந்த படத்தை வெளியிட்டார். ஆனால், 50 கோடி வசூலிக்கும் என்ற எதிர்பார்த்த படம் வெறும் 14 கோடிதான் வசூலித்ததாம். அதோடு, கூட்டிக்கழிச்சுப்பார்த்ததில் 9 கோடிதான் தாடிக்காரரின் கைக்கு வந்து சேர்ந்ததாம். மீதமுள்ளதை தியேட்டர்காரர்கள் அபேஸ் பண்ணிக்கொண்டார்களாம். அதனால், ஏற்கனவே மகன் நடித்த ஒரு மூன்றெழுத்து படத்தை ரிலீஸ் செய்து 10 கோடி வரை இழந்திருந்த அவர், இப்போது 20 கோடி இழப்பு ஏற்பட, ஆக மொத்தம் 30 கோடி ரவுண்டாக போய்விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மனிதர்.