ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காட்டன் வீரன் தம்பிக்கு பிரியாணி போட்ட இயக்குனரின் இரண்டெழுத்து படத்தில் நடித்து வருகிறார் பிரகாச அண்ணன். இந்த படத்தின் படப்பிடிப்பை சத்தமே இல்லாமல் இலங்கையில் நடத்திவிட்டு வந்திருக்கிறார்களாம். இதை மோப்பம் பிடித்த சில தமிழ் காவலர்கள் விரைப்பு காட்சி மீசை முறுக்க... "இல்லவே இல்லை சும்மா சுத்தி பார்க்கத்தான் போனோம்" என்று பதில் சொன்னார்கள். "படம் வரட்டும் அப்போ வச்சிக்கிறோம் கச்சேரியை..." என்று சொல்லியிருக்காங்களாம். ஆனால் படம் வந்தாலும் அவர்களால் எதுவம் செய்ய முடியாதாம். காரணம் எடுத்து எல்லாமே கடற்கரை காட்சிகள்தானாம். இலங்கை என்பதற்கான எந்த அடையாளமும் இருக்காதாம். தந்திரத்தில் பல வகை உண்டு. இது பிரியாணி தந்திரம்.