மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? |
வினயமான அந்த நடிகர் எந்தப் படத்தில் நடித்தாலும் பஞ்சாயத்துக்கு குறைவே இருக்காது. நயன்ல குரு படத்துல நடித்தபோது மங்களகரமான ராய் நடிகை தங்கும் ஓட்டலில்தான் தங்குவேன்னு அடம்பிடிச்சு அது பஞ்சாயத்து ஆனது. எல்லோரும் ஒண்ணா போவோம்ங்ற படத்தோட ஷூட்டிங் வெளிநாட்டுல நடந்தபோது அதுல நடிச்ச மதுரமான நடிகை கூட்டிக்கிட்டு ஊர்சுற்றினதால திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காமல் போனதால தயாரிப்பாளருக்கு ஏக நஷ்டமுன்னு பஞ்சாயத்து ஆச்சு. இப்போது தவுண்டுல ரெண்டு பேர் படத்துல நடிக்கிற மூணு ஹீரோயின்களுக்குள் சிண்டு முடிஞ்சு விடுற வேலை பார்க்குறாராம். பேருக்கு ஏத்த மாதிரியே விநயமா இருக்காரேன்னு யூனிட்டுல புலம்புறாங்களாம்.