ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வினயமான அந்த நடிகர் எந்தப் படத்தில் நடித்தாலும் பஞ்சாயத்துக்கு குறைவே இருக்காது. நயன்ல குரு படத்துல நடித்தபோது மங்களகரமான ராய் நடிகை தங்கும் ஓட்டலில்தான் தங்குவேன்னு அடம்பிடிச்சு அது பஞ்சாயத்து ஆனது. எல்லோரும் ஒண்ணா போவோம்ங்ற படத்தோட ஷூட்டிங் வெளிநாட்டுல நடந்தபோது அதுல நடிச்ச மதுரமான நடிகை கூட்டிக்கிட்டு ஊர்சுற்றினதால திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காமல் போனதால தயாரிப்பாளருக்கு ஏக நஷ்டமுன்னு பஞ்சாயத்து ஆச்சு. இப்போது தவுண்டுல ரெண்டு பேர் படத்துல நடிக்கிற மூணு ஹீரோயின்களுக்குள் சிண்டு முடிஞ்சு விடுற வேலை பார்க்குறாராம். பேருக்கு ஏத்த மாதிரியே விநயமா இருக்காரேன்னு யூனிட்டுல புலம்புறாங்களாம்.