மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
மதுரையில் புகழ்பெற்ற குளிர்பான பெயர் கொண்ட படம் தள்ளிப்போனதில் படத்தோட இயக்குனரும், புத்தரின் பூர்வாசிரம பெயர் கொண்ட ஹீரோவும் செம கடுப்புல இருக்காங்களாம். இதுதொடர்பாக இரண்டு பேரும் அவுங்கவுங்க சங்கத்துல முறையிட்டாங்களாம். "ஒரு படத்தை எப்போ ரிலீஸ் பண்ணணுங்றது அந்த தயாரிப்பாளரோட உரிமை அதுல நாங்க தலையிட முடியாது"ன்னு இரண்டு சங்கத்துலேயும் கை விரிச்சிட்டாங்களாம். அதனால பட ரிலீசப்போ புரமோசன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறதுன்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்களாம். தனக்காக படத்தை தள்ளி வைத்த தயாரிப்பாளருக்காக ஹீரோ, இயக்குனர் இரண்டு பேர்கிட்டேயும் ஒல்லிபிச்சான் நடிகர் சமாதானம் பேசி வருகிறாராம்.