ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வதந்தி : வில்லாள நடிகருக்கு தூத்துக்குடி மீது திடீர் பாசம் தொற்றியிருக்கிறது.
விசாரித்த உண்மை : தொடர் சரிவில் இருக்கும் வில்லாளன், அரசியல் அஸ்திரத்தை எய்து பார்த்தார். வேகமாக நாணேற்றுவதும், அப்புறம் அப்படியே அமைதியாகி விடுவதுமாய் மன்றத்தின் வேகம் மட்டுப்பட்டுள்ளது. இதனிடையே ரசிகர் சக்தியை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்து என தந்தைக்குலம் செய்த அட்வைஸால் தூத்துக்குடி பாசம் திடீரென அவருக்கு தொற்றியுள்ளது. இதனால் அசல் நாயகனுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ள அந்த மாவட்டத்தில் தனக்கான இடத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் வெளிப்பாடே வேட்டை படத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் இளைஞராகவும், இப்போது நடிக்கும் ஒரு படத்தில் மீனவ இளைஞராகவும் வேடமேற்றிருப்பதாக பேசிக் கொள்கின்றனர்.