ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அய்.... என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு நடிக்கும் அந்த நடிகர், பிரமாண்ட படத்தை முடித்துவிட்டார். அடுத்து எப்படி படம் பண்ணலாம், என்ன மாதிரி படம் பண்ணலாம் என்பதில் குழப்பத்தில் இருக்கிறாராம். பிரமாண்ட படத்துக்கு 8 கோடி சம்பளம் வாங்கிய நடிகர். இனி வரும் படங்களுக்கு 15 கோடி வாங்க முடிவு செய்திருக்கிறாராம். அவ்வளவு சம்பளத்தில் அவரை நடிக்க வைக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லையாம். நல்ல கதைகொண்ட படத்தில் நடிக்கலாம் என்றால் அவர் கேட்கும் சம்பளத்தை அவர்களால் கொடுக்க முடியாதாம். அதனால் அடுத்த படத்தை பற்றி குழப்பத்தில் இருக்கிறாரம்.
சோடா விற்ற இயக்குனரை அழைத்து கதை கேட்டவருக்கு கதை ரொம்ப பிடிச்சிருந்ததாம். இது என் சம்பளம், இதற்கு ஒரு தயாரிப்பாளரை ரெடி பண்ணிட்டு வாங்க பண்ணலாமுன்னு நடிகர் சொன்னாராம். சரின்னு சொல்லிட்டு வந்த டைரக்டர், அவர் கேட்ட சம்பளத்துல நான் மூணு படத்தை எடுத்துருவேன்னு பிரண்டுங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்காராம்.