ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரம்மியின் தோல்விக்கு தனது பெயரை முன்வைப்பதால் கடுப்பில் இருக்கிறார் சேதுபதி நடிகர். காரணம், அவர்தான் ஹீரோ என்று நம்பி படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய வியாபாரிகளோ, உங்கள் படம் எங்கள் கையை பெருசாக சுட்டு விட்டது என்று நடிகரிடம் மருந்து கேட்கிறார்களாம்.
இது ஒருபுறம் இருக்க, முதல் பிரதி அடிப்படையில் ஒரு தயாரிப்பாளரிடம் பணம் பெற்று சங்கு படத்தை தயாரித்து நடித்து வந்த நடிகர், ஒரு கட்டத்தில் பணம் கைக்கு வராததால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். ஆனால், இப்போது அந்த படத்துக்காக செலவு செய்யப்பட்ட பணத்தை தனக்கு திருப்பித்தர வேண்டும் என்று அந்த படாதிபதி, சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கிறாராம்.
இதனால் ரம்மி ஒரு பக்கம், சங்கு மறுபக்கம் என இரண்டு படங்களும் கொடுத்த அடி காரணமாக, உற்சாகமாக பயணித்துக்கொண்டிருந்த பத்மினி கார் தற்போது பஞ்சராகிக் கிடக்கிறது.