ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போலீஸ் கதைகளை படமாக்குவதென்றால், மலையாள திரைப்பட இயக்குனர்களுக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்தின் மூலம், மீண்டும் ஒரு அல்வா சாப்பிட முடிவு செய்துள்ளார், இயக்குனர், ஜீத்து ஜோசப். மலையாளத்தின் "எவர்கிரீன் ஹீரோ பிரித்விராஜ், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியான இவருக்கு, எதிரிகளால், சொந்த வாழ்க்கையில் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த இழப்புகளை சமாளிக்க, மதுவின் உதவியை நாடுகிறார். நாளடைவில், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார். அந்தநேரத்தில், சில முக்கியமான வழக்குகளை விசாரிப்பதற்காக, பிரித்விராஜின் உதவியை நாடுகிறது, கேரள போலீஸ். இந்த பணியை, அவர் ஏற்றுக் கொள்கிறாரா? மது பழக்கத்திலிருந்து விடுதலையாகிறாரா என்பதை, பரபர திருப்பங்களுடன் விளக்கியுள்ளனர். இதில், பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பது, மேக்னா ராஜ். .