ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மில்க் இயக்குனரின் தேயிலை தோட்ட படத்துக்கு வழங்கிய தேசிய விருதில் இப்போது புதிதாக பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி துணிமணி தச்சு கொடுத்ததுக்காக பூர்ணமானவருக்கு விருது கொடுத்திருக்காங்க. நல்ல படத்துக்கு விருது கொடுக்காம புறக்கணிச்சவங்க இந்த அம்மாவுக்கு மட்டும் எப்படி விருது கொடுத்தாங்கன்னு தோண்டி பார்த்திருக்காங்க.
விருது பெற்றவர் யார் தெரியுமா? பரபரப்பு பேட்டிகள் கொடுக்கும் ஈரோட்டு கதர்சட்டை காங்கிரஸ் பிரமுகரின் மருமகளாம். கதர்சட்டைக்காரரை திருப்தி படுத்துவதற்காகத்தான் அவரது மருமகளுக்கு விருது கொடுத்திருக்காங்களாம். படத்துக்கு விருதே கொடுக்கலேன்னாலும் சந்தோஷமாக அதை ஏத்துக்கிட்டிருப்போம். ஆனா பேருக்கு ஒரு விருது கொடுத்து அசிங்கப்படுத்திட்டாங்கன்னு படத் தரப்பு வேதனையில இருக்காம்.