ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனது கவர்ச்சியால் ஒரு காலத்தில் தன் பேங் பேலன்சை நிரப்பியவர் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் மந்திரமான நடிகை. தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலானார். இப்போது கணவருடன் என்ன பிரச்னையோ தெரியவில்லை சென்னைக்கு தனியாக குடிவந்து விட்டார். வந்ததோடு நில்லாமல் தனது பழைய நண்பர்களை சந்தித்து தான் மீண்டும் நடிக்க வந்திருப்பதாகவும், வாய்ப்பு தரும்படியும் கேட்டு வருகிறார். இன்னும் அழகு குறையாமல் இருக்கும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறதாம். நயன்ல குரு படத்துல சத்யமான நடிகருக்கு மாமியாராக நடிச்சதுல பாப்புலரும் கிடைச்சிருச்சாம். "ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுங்க, நிறைய சலுகைகள் தர்றேன்" என்பதுதான் இப்போது மந்திரத்தின் கண்டிஷனாம். இந்த மந்திரத்தில் நிறைய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மயங்கி இருக்கிறார்களாம்.