ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்டு திண்ண பவர் ஸ்டாருக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் டாப் ஹீரோக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடி கும்மாளமடித்த ஹீரோக்கள் இதுகுறித்து காரசாரமாகவே பேசிக் கொண்டார்களாம். "நாமெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்சு படம் பண்ணினால் அது சொத்தை இது சொதப்பல்னு சொல்ற மீடியாக்கள், ஒரு கிரிமினல் நடிச்ச படத்தை தலைக்கு மேல வச்சு கொண்டாடுறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்" என்று வீராவேசம் பேசியிருக்கிறார்கள். சந்தனமான காமெடி இனியும் பவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் படத்திலிருந்து சந்தனத்தை கரைத்து விட வேண்டியதுதான் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு பவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் நாம் கலந்த கொள்ளக்கூடாது என்றும் அந்த ரகசிய கூட்டத்தில் ரகசிய தீர்மானம போட்டிருக்காங்களாம்.