ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மத்திய அரசு சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படக் கலைஞர்கள் வரியை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இங்குள்ள திரைப்பட முன்னணி நடிகர்கள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்கள் போன்று ஒரு மாயை ஏற்படுத்த நடத்தும் நாடகம் இந்த போராட்டம் என்கிறார்கள். இந்த மாயை விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் என்று கருதுகிறார்களாம். அதோடு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சத்தை வரியாக செலுத்தினால் என்ன? என்று சில முன்னணி நடிகர்கள் நினைக்கிறார்களாம். இதனால் போராட்டத்துக்கு அறிக்கை மூலம் வாழ்த்து சொல்லிவிட்டு முன்னணி நடிகர்கள் சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் என்கிறது சினிமா வட்டாரம். எதுவாக இருந்தாலும் 7ம் தேதி மாலை தெரிந்து விடும்.