தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
மத்திய அரசு சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படக் கலைஞர்கள் வரியை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இங்குள்ள திரைப்பட முன்னணி நடிகர்கள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்கள் போன்று ஒரு மாயை ஏற்படுத்த நடத்தும் நாடகம் இந்த போராட்டம் என்கிறார்கள். இந்த மாயை விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் என்று கருதுகிறார்களாம். அதோடு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சத்தை வரியாக செலுத்தினால் என்ன? என்று சில முன்னணி நடிகர்கள் நினைக்கிறார்களாம். இதனால் போராட்டத்துக்கு அறிக்கை மூலம் வாழ்த்து சொல்லிவிட்டு முன்னணி நடிகர்கள் சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் என்கிறது சினிமா வட்டாரம். எதுவாக இருந்தாலும் 7ம் தேதி மாலை தெரிந்து விடும்.