மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
ஆடுகளம் டாப்ஸியை பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பதுபோல் தெரியும். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப தெளிவான, தில்லான பெண்ணாம். படப்பிடிப்பு எந்த அயல்நாடுகளில் நடந்தாலும், தனக்கென்று துணைக்கு யாரையும அழைத்து செல்லாமல் தான் மட்டுமே தனித்து சென்று வருவாராம். அதோடு, அங்கு தன்னுடன் வந்த நடிகர்களுடனும் ஜாலியாக ஊர் சுற்றுவாராம். கூடவே மிட்நைட் மதுபான பார்ட்டிகளிலும் தனது பங்களிப்பை காட்டுவாராம்.
அதேசமயம், யாராவது நடிகர்கள் ஊத்திக்கொடுத்து அம்மணியை கவுக்க நினைத்தால், உஷாராகி விடுவாராம். சில பெக்குகளோடு நிறுத்தி விட்டு, நான்வெஜ் அயிட்டங்கள் பக்கம் திரும்பி விடுவாராம். அந்த மாதிரி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேட்டையாட துடித்துக்கொண்டு திரியும் நடிகர்களைக்கண்ணில் மண்ணை தூவி விட்டு, நைசாக நழுவியும் விடுவாராம் டாப்ஸி. அதனால் பெரிய பெரிய திமிங்கலங்களை கூட வளைச்சுப் போட்டுடலாம். ஆனா இந்த கெளுத்தி மீனை பிடிக்கிறது அத்தனை சுலபமில்ல என்கிறார்கள்.