மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
"கொலவெறி பாட்டின் மூலம், தனுஷை, இந்தியா முழுவதும் பிரபலமாக்கிய, இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக, சிம்புவுடன் கூட்டணி சேருகிறார். ஆனால், தமிழில் அல்ல; தெலுங்கில். மகத் நடிக்கும், "பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில், அவருக்காக, ஒரு பாடலை பாடியுள்ளாராம், சிம்பு. இவரும், மகத்தும், நீண்ட நாள் நண்பர்கள். இதனால், தனக்காக, தெலுங்கில், ஒரு பாட்டு பாடும்படி மகத் விடுத்த கோரிக்கையை, சிம்பு ஏற்றுக் கொண்டாராம். அதெல்லாம் சரி. இதற்கும், அனிருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்? இந்த படத்தில், டைட்டில் பாடலைப் பாடப் போவது, "கொலவெறி பாய், அனிருத் தான்.