ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி- 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் இவர் தான். தற்போது கைவசம் 6 படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய டொவினோ தாமஸ், பிறந்தநாளில் புதிய முயற்சியாக 'டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதாவது அவர் கடந்த நான்கு படங்களில், மற்ற தயாரிப்பாளர்களுடன் தன்னையும் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டிருந்தார்... அதன் காரணமாகத்தான் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு எந்த தொய்வுமின்றி உடனுக்குடன் முடிவடைந்து வந்தது.. இந்தநிலையில் தான், தானே தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதில் தனது படங்கள் மட்டும் அல்லாமல், திறமையான கலைஞர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.