சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்களில் நடித்துள்ளார் விஜய். அடுத்தப்படியாக அவர், ரஜினியை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், துப்பாக்கி, கத்தி படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் உள்ளதா? என்று முருகதாஸிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், சூப்பர் ஹிட்டடித்த படங்களின் இரண்டாம் பாகம் என்பதே சவாலான ஒன்று. இந்த இரண்டு படங்களில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டிப்பாக விஜய்யை வைத்து துப்பாக்கி-2 படத்தை இயக்குவேன் என்றார்.
அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என்ற மற்றொரு கேள்விக்கு, அவருக்கு மாஸான கதை தயார் செய்துள்ளேன். அவர் எப்போது கூப்பிட்டாலும் படத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிறார்.