ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாப்பிள்ளைக் கலகம் என்ற வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு, விரைவில் மலையாளத்தில் படம் ஒன்றை தயாரிக்கவிருக்கின்றனர். அப்துல் ரஷீத் இயக்கும் இந்தப் படத்தை, மலபார் கலகத்தின் நூற்றாண்டான 2020-ல் வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.
இந்தப் படத்தில், நடிகர் விக்ரம் நடிக்கிறார். பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மலையாளப் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படம் 2020ல் தான் வெளியிடப்படும் என்றாலும், விரைவில் படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. படபிடிப்புத் தொடங்கும்போது, படத்துக்கான பெயரும் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.